×

பாரா ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் ஆகியோர் வெற்றி

டோக்கியோ: பாரா ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் ஆகியோர் வெற்றியடைந்துள்ளனர். ஜெர்மனி வீரர் நிக்லாஸை 21-9, 21-3 என்ற செட் கணக்கில் சுகாஷ் யாதிராஜ் வீழ்த்தினார். தாய்லாந்து வீரர்  சிரிபோங்கை 21-7, 21-13  என்ற செட் கணக்கில் தருண் வீழ்த்தினார்.

Tags : Para Olympics ,Sakash Yadraj ,Patrān , Paralympics, badminton, Indian athletes, wins
× RELATED டோக்கியோ பாரா ஒலிம்பிக் இன்று கோலாகல...