டோக்கியோ: பாரா ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் ஆகியோர் வெற்றியடைந்துள்ளனர். ஜெர்மனி வீரர் நிக்லாஸை 21-9, 21-3 என்ற செட் கணக்கில் சுகாஷ் யாதிராஜ் வீழ்த்தினார். தாய்லாந்து வீரர் சிரிபோங்கை 21-7, 21-13 என்ற செட் கணக்கில் தருண் வீழ்த்தினார்.